ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் சொர்லிகாம் பகுதியைச் சேர்ந்த ஹரிணி என்ற பட்டதாரிப் பெண்ணிற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் ஆகி 4 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், ஹைதராபாத்தில் தங்கி அரசுத் தேர்வுக்காகப்...
கடலூர் மாவட்டம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்ணுத்தோப்பு பாலம் அருகே, மண்ணில் அரைகுறையாகப் புதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை வடலூர் போலீசார் மீட்டனர். கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்தப்...