LATEST NEWS2 hours ago
கழுத்தறுப்பு, முகம் சிதைப்பு…!! கொலையைச் செஞ்சுட்டு அசால்ட்டாக மீன் வறுத்த கொடூரன்… இளம்பெண் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
கடலூர் மாவட்டம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்ணுத்தோப்பு பாலம் அருகே, மண்ணில் அரைகுறையாகப் புதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை வடலூர் போலீசார் மீட்டனர். கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்தப்...