LATEST NEWS1 month ago
பகீர்..! தூரத்தில் நின்ற மனித உருவம்… அருகில் சென்ற பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! இரும்பு கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்டு தொங்கிய வாலிபர் சடலம்… ஜான்சியில் அதிர வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள வீராங்கனை லட்சுமிபாய் ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 1-ல் அமைந்துள்ள நடைமேம்பாலத்தின் இரும்பு வலையில், இளைஞர் ஒருவரின் சடலம் சந்தேகத்திற்குரிய முறையில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை...