CINEMA3 hours ago
நம்மை சிரிக்கவச்சவருக்கு இப்படி ஒரு நிலைமையை …!அன்னைக்கு செஞ்ச அந்த தப்புதான் காரணம்…!23 வருடங்களுக்குப் பின் வெளியான நெஞ்சை உலுக்கும் உண்மை…! இறுதிக்காலத்தில் கவனிப்பாரற்று வறுமையில் மரணித்த நடிகர் கருப்பு சுப்பையா… !
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் நகைச்சுவையின் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த கவுண்டமணி – செந்தில் கூட்டணியுடன் இணைந்து நடித்து, ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றவர் நடிகர் கருப்பு சுப்பையா. ‘பெரிய மருது’, ‘கட்டபொம்மன்’ உள்ளிட்ட ஏராளமான...