LATEST NEWS2 hours ago
“இன்னும் 3 வருஷத்துல பிரதமர் நாற்காலி..!” மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன..? முதலமைச்சர் விஜயை ஓப்பனாக வறுத்தெடுத்த அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார்..!!
தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள் வறண்டு வரும் நிலையில், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் 3 ஆண்டுகளில் நாட்டின் பிரதமர் அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்ற டிஜிட்டல் பிராண்டிங் திட்டத்திற்கே முதலமைச்சர் விஜய்க்கு நேரம் சரியாக...