“அண்ணன் பவருக்கு வந்தால் மாற்றம் வரும் என்று சொன்னார்கள்; ஆனால், அவர் பவருக்கு வந்ததால் தமிழ்நாட்டிற்கே ‘பவர்’ (மின்சாரம்) போய்விட்டது” என்று தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யை நக்கலடிக்கும் விதமாக...
தமிழகத்தில் வெறும் 24 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 12 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் குறிப்பிட்டு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்துச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்போதைய அரசுக்குத் தனது...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் மீதான ஆதரவும் எதிர்ப்பும் அரசியல் களத்தில்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதாக தற்போதைய தவெக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே 25...