LATEST NEWS1 day ago
“அடப்பாவமே..!” பக்தி பரவசத்தில் நகையைக் கழற்ற மறந்துட்டாரு.. விநாயகர் சிலையோடு 1½ பவுன் தங்கச் சங்கிலியையும் ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அதிகாரி.!!
கடலூர் அருகே விநாயகர் சிலையைக் கரைக்கும்போது, கவனக்குறைவாக சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலியையும் சேர்த்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த...