CRIME2 hours ago
“பெரிய பெட்டிக்குள் பதுங்கிய கள்ளக்காதலன்..!” நள்ளிரவில் கையும் களவுமாகச் சிக்கிய ஜோடி.. கொந்தளித்த உறவினர்கள் செய்த காரியம்.. உத்திரபிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் நிஷாந்த். இவருக்குத் திருமணமாகி மூன்று மகள்கள் உள்ள நிலையில், இவரது மனைவியின் சகோதரரான மறைந்த மச்சானின் மனைவியான சாவித்திரி என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளாகத் திருமணத்தைத்...