LATEST NEWS3 hours ago
மூளையில் ரத்தக்கசிவு… மண்டையோடு நீக்கம்…! பாலஸ்தீன ஊடகவியலாளருக்கு நேர்ந்த கொடூரம்… உலகை உலுக்கும் புகைப்படங்கள்..!!
இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் கைதிகள் எதிர்கொள்ளும் கொடூரமான சித்திரவதைகளுக்குச் சாட்சியாக பாலஸ்தீனப் பத்திரிகையாளர் முஜாஹித் பானி முப்லிஹ் என்பவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகையே உலுக்கியுள்ளன. மூன்று குழந்தைகளின் தந்தையான இவர், கடந்த 2025...