LATEST NEWS1 day ago
“மன அழுத்தம் தான் மிச்சம்”இந்த கொடுமையை எங்க போய் சொல்ல..? 64% இந்திய ஊழியர்கள் ஊதியமின்றி கூடுதல் நேரம் வேலை பார்ப்பதாக ஆய்வில் தகவல்..!
இந்தியாவில் 64 விழுக்காடு பணியாளர்கள் தங்களது வழக்கமான பணி நேரத்தைத் தாண்டி, எந்தவிதக் கூடுதல் ஊதியமும் இன்றி வேலை செய்து வருவதாக ஒரு அதிரடி ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.ஏடிபி ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘பீப்பிள் அட் வொர்க்...