அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியினரை கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை என்றும், அவர்களின் மொபைல் போன்கள் அணைக்கப்பட்டுள்ளதாகவும் அண்டை வீட்டார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த வீட்டிலிருந்து...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி....