CRIME1 day ago
பகீர்..! சிறுமி கொலை வழக்கிற்கு சடாரென கிடைத்த நீதி..! தப்பிக்க முயன்று போலீஸை சுட்ட குற்றவாளி… ஒரே தோட்டாவில் கொடூரனை போட்டுத்தள்ளிய அதிரடிப் படை..!!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி....