கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில், பூட்டிய பூட்டு உடையாமலும், எவ்வித திருட்டு அடையாளங்கள் இல்லாமலும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் மாயமான விநோத திருட்டுச் சம்பவம்...
பத்லாபூரில் உள்ள ஒரு பிரபலமான பேக்கரியில், காரி வைக்கப்பட்டுள்ள தட்டில் எலி ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது மொபைல் போனில்...