LATEST NEWS1 day ago
எ.வ.வேலு மீது பாயும் வழக்கு..? ரூ.8 கோடி ஏரி மண் திருட்டுப் புகார்… அறப்போர் இயக்கம் கொடுத்த பகீர் ஆதாரங்கள்… ஊழல் செய்பவர்களை விடாமல் துரத்தும் தவெக அரசு…!!
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி, அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆதாரங்களுடன் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளது. கடந்த தி.மு.க...