LATEST NEWS1 day ago
விபத்தா..? தற்கொலையா..? IIT கரக்பூரை ஆட்டிப்படைக்கும் மரண பீதி..! 5 மாதங்களில் 7 பேர் பலியான அதிர்ச்சிப் பின்னணி… மாணவர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கேள்விகள்..!!
மேற்கு வங்காளத்தில் உள்ள நாட்டின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி கரக்பூரில் 19 வயதான அங்கித் சர்மா என்ற மாணவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், இயந்திரவியல்...