CRIME3 weeks ago
“அய்யோ அம்மா!”.. தையல் மிஷின் ஆயில் குடித்த கதறிய 1.5 வயதுக் குழந்தை..இறுதியில் முடிந்த சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கௌதம் நகர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தையான ஹனியா கான், விளையாடிக் கொண்டிருந்தபோது தையல் இயந்திர எண்ணெயைக் குடித்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. லக்னோவில் பணிபுரியும் இம்ரான்...