CRIME2 months ago
“பகீர்..! 24 மணி நேரத்தில் 3 கொலைகள்… தலைநகர் டெல்லியை உலுக்கிய தொடர் குற்றங்கள்..!!”
இந்தியத் தலைநகர் டெல்லியில் 24 மணி நேரத்திற்குள் நடந்த மூன்று வெவ்வேறு கொலைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வடமேற்கு டெல்லியின் கேசவ்புரம் பகுதியில், 20 வயது இளம் பெண் ஒருவர் கட்டிடத்தின் 3-வது மாடியில்...