LATEST NEWS1 day ago
இன்சூரன்ஸ் கம்பெனி தப்பியது..! தந்தையின் அலட்சியத்தால் ரூ.25 லட்சம் ஆப்பு… நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!
கடந்த 2018-ஆம் ஆண்டு மஞ்சுநாத் என்பவர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், தனது மனைவி மஞ்சுளாவை பின்னால் அமரவைத்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த மனைவி மஞ்சுளா...