CRIME2 days ago
“அடச்சீ நீயெல்லாம் ஆசிரியரா..?” அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அரங்கேறிய கொடூரம்… ஓவிய ஆசிரியர் செய்த அசிங்கம்.. திடுக்கிடும் பின்னணி..!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது, அங்கு பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான அச்சுறுத்தல் கொடுத்ததாகக் கடுமையான புகார்கள் எழுந்தன. கடந்த ஜூன் மாதம் பள்ளியில் இந்த விவகாரம்...