LATEST NEWS1 month ago
என்னது… நான் செத்துட்டேனா..? கருமாதி நடக்கும்போதே… உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த கணவன்..! ஔரையாவில் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத்மால் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த ஜூலை 18 அன்று அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்றை காவல் துறையினர் கண்டெடுத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்...