DISTRICT NEWS2 hours ago
இப்படியா சீரழிவது..? கஞ்சா வாங்க பணம் தராததால்… 21 வயது வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கிணற்றில் சடலமாக மீட்பு..!!
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் பிரவீன். 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு கணினி பயிற்சி பெற்று வந்த இவர், கடந்த சில காலமாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. கஞ்சா வாங்குவதற்காகத்...