LATEST NEWS2 hours ago
“அடச்சீ நீங்கெல்லாம் மனுஷங்களா..?” குதிரையின் வாய், மூக்கை 2 நபர்கள் செய்த பகீர் காரியம்.. அடுத்த நொடியே வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் திருத்தலப் பாதையில், அதிக எடையைச் சுமக்க வைப்பதற்காகக் குதிரை ஒன்றிற்கு அதன் உரிமையாளர்கள் கஞ்சா புகையை வலுக்கட்டாயமாகச் சுவாசிக்க வைத்த கொடூரமான மிருக வதைச் சம்பவம் ஒட்டுமொத்த...