DISTRICT NEWS2 hours ago
விபத்தா? அலட்சியமா? 6 டன் அமோனியா அகற்றம்.. நள்ளிரவில் பூட்டப்பட்ட கடல் உணவு ஆலை..18 பெண்கள் பலியான விவகாரத்தில் அதிரடி காட்டிய கலெக்டர்..!!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 21-ஆம் தேதி நடந்த இந்த கோர விபத்தில்,...