தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களே ஆகியுள்ள நிலையில், லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகத்தைத் தருவோம் என்ற முதலமைச்சர் விஜய்யின் கொள்கைக்கு மாறாகக் கடலூரில் ஒரு விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுழைந்துள்ளனர். அங்குப் படித்துக்...