கர்நாடக மாநிலம் சிக்மகளூருவைச் சேர்ந்த சானிகா கவுடா என்பவருக்கும், பெங்களூருவில் கேப் டிரைவராகப் பணியாற்றி வரும் ஷரன் கவுடா என்பவருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால்...
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில், கணவர் ஒருவர் தனது காதலியுடன் தங்குவதற்காக விடுதி ஒன்றில் அறை முன்பதிவு செய்திருந்தார். திட்டமிட்டபடி அவர் தனது காதலியுடன் அறைக்கு வந்தபோது, தன் மனைவி தங்களை ரகசியமாகப் பின்தொடர்ந்து வருவதை...