மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், 8 மாதக் கர்ப்பிணியான சோனியா (19) என்ற டீனேஜ் இளம் மனைவி, தனது கணவனால் அசுரத்தனமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் பேராதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே, கணவன் ஆசைப்பட்டுக் கேட்டுச் சென்ற கறிக்குழம்பைச் சமைத்து வைக்காத ஒரே காரணத்திற்காக, மனைவியைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள வண்டவாளக் கூலித் தொழிலாளி ஒருவரைப் போலீஸார்...
“புற்றுநோய் என் உடலை உடைத்துவிட்டது, என் சொந்த பந்தங்கள் என் இதயத்தை உடைத்துவிட்டனர்” என்ற வாசகத்தோடு, சிவபுரியைச் சேர்ந்த சாந்தினியா யாதவ் என்ற மூதாட்டி தற்போது தன் வாழ்நாளின் மிகக் கொடூரமான இரண்டு போராட்டங்களை எதிர்கொண்டு...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் பாப்புலர் மருத்துவமனையில், வரதட்சணைக் கொடுமையால் கணவனால் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை...
ஒடிசா மாநிலத்தில் பிரிந்து சென்ற தனது மனைவி மீண்டும் தன்னிடம் வர வேண்டும் என்பதற்காக, நபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை விபரீதமாக நரபலி கொடுத்த அதிர்ச்சிகரமான கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு...
ஹரியானா மாநிலம் பல்வல் பகுதியில் உள்ள ராஜ்புரா கிராமத்தில், கடுமையான மது போதையில் இருந்த சோஹில் என்ற வாலிபர் தனது மனைவி ஷகுஃப்தா (25) மற்றும் ஒன்றரை மாதமே ஆன தங்களது ஆண் குழந்தை ஜுஹான்...
உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த பரத்பூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட வந்தனா என்பவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து அவரது கணவர் வரதட்சனை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவரும், நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தவருமான தாமரைச்செல்வி, வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது...
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள உந்தேரா டவுன்ஷிப்பில் வசித்து வந்த ஹத்ராஸைச் சேர்ந்த சீமா என்ற பெண், கணவரின் தொடர் உடல் மற்றும் மனத் துன்புறுத்தல்களால் மனவேதனை அடைந்து தனது 8 மாதக் குழந்தையை...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரைச் சேர்ந்த ஷாலினி என்ற ஆசிரியை, அரசு ஆசிரியரான தனது கணவர் திலீப் குமார் யாதவால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திலீப்பை...