CRIME3 hours ago
“வீட்டை அடமானம் வைத்து குடித்த கணவன்.. தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் மாஞ்சேனஹள்ளியில் நடந்த பயங்கரம்”..!!
கர்நாடகம் சிக்கபள்ளாப்புரா மாவட்டம் மாஞ்சேனஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கீடகனஹள்ளி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியைக் கம்பி அல்லது வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....