CRIME3 hours ago
“வயித்துல கட்டி தான்!”.. கள்ளக்காதலால் வந்த கர்ப்பம்… கணவனை ஏமாற்றி பச்சிளம் குழந்தையை ஏரியில் வீசிய கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்ற பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அன்றே அவர் மருத்துவமனைக்குத்...