CRIME2 hours ago
பகலில் நடுரோட்டில் நடந்த கொடூரம்!.. மனைவியை துடிதுடிக்க வெட்டிக்கொன்றுவிட்டு கணவன் செய்த காரியம்.. மேற்கு வங்கத்தில் மிரளவைத்த சம்பவம்..!!
மேற்கு வங்க மாநிலம் சோத்பூர் அருகே உள்ள மகேந்திரநகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை கீதா தாஸ் என்ற பெண் அவரது கணவரால் பகல் நேரத்திலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....