உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் கோமதி நகரில் விவேக் காண்ட் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி வங்கியின் ரிலேஷன்ஷிப் மேனேஜராகப் பணிபுரிந்து வந்த 37 வயது திவ்யா மிஸ்ரா அவரது கணவர் மானஸ் பாஜ்பாயால் சுட்டுக்...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி அடுத்த இசாத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹாட்கஞ்ச் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக் லைவ் மூலம் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
கர்நாடக மாநிலம் பேளூர் தாலுகா கேசகோடு கிராமத்தில், மனைவியைக் கொலை செய்து விட்டு கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹளேபீடு அருகே உள்ள சனேனஹள்ளியைச் சேர்ந்த ககனா என்பவரும், கேசகோடு...
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வல்லரசு. இவருக்கும், இவரது மனைவி ஸ்ரீபிரியாவுக்கும் இடையே அண்மையில் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும்...
மேற்கு வங்க மாநிலம் சோத்பூர் அருகே உள்ள மகேந்திரநகர் பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை கீதா தாஸ் என்ற பெண் அவரது கணவரால் பகல் நேரத்திலேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....