CRIME3 weeks ago
“ஏன்டா என்கிட்டயே அப்படி சொல்றியா..?” கூகுளிடம் கேட்டு கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை… பிளான் சக்ஸஸ் ஆகாததால் படுக்கையில் விஷப்பாம்பு… மனைவியின் கொடூர சதி அம்பலம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூர் பகுதியில் நடந்த ‘பாம்பு தீண்டி கொலை செய்யப்பட்ட வழக்கு’ தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்த அதுல் குமார்...