இதுவரை ஆண்கள் மட்டுமே தங்களை ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள் என்று பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து வந்த நிலையில், தற்போது பெண்களும் இந்த ஆள்மாறாட்ட ஆட்டத்தில் களமிறங்கியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த...
ஹரியானா மாநிலம் குருகிராமில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சுனில் அகிர்வார் என்பவருக்கும், அவரது மனைவி கஞ்சன் அகிர்வார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒரு நாள் வழக்கம்போல் சுனில் வேலைக்குக் கிளம்பும்போது...