உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், குடும்பத் தகராறில் கணவன் மற்றும் மனைவி ஒருவரையொருவர் பற்களால் கடித்துக் குதறிய வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான குடும்பச் சண்டையால், அப்பகுதியில் உள்ள சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இரண்டு மணி நேரம் இருளில் மூழ்கிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கோரக்பூரின் ராம்ஜானகி...