CRIME2 hours ago
2-வது கல்யாணத்துக்கு ரெடியான கணவன்.. தாலி கட்டும் நேரத்தில் நுழைந்த முதல் மனைவி.. கடைசியில் நடந்த அந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் திருமலையில் பணியாற்றி வரும் சம்பூர்ணம்மா என்பவரின் மகளைத் திருமணம் செய்த சுனில், சில மாதங்களுக்கு முன்பு எவ்வித காரணமுமின்றி மனைவியைப் பிரிந்து சென்றார். சுனில் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில்...