ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் நீலகண்டராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணா. இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரபி என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பாலகிருஷ்ணா கண்டித்ததால், தம்பதியிடையே அடிக்கடி...
உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், இயற்கையான பாம்புக்கடி மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், ரூ.20 லட்சம் காப்பீட்டுத் தொகைக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக மாறியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அதுல்...
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி கை, கால்கள் மற்றும் தலை இல்லாத ஒரு ஆணின் உடல் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட கொடூரக் கொலை வழக்கின் மர்மத்தை ஓட்டேரி போலீசார்...
திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த தம்பதியரின் குடும்ப சண்டை, இறுதியாகக் கொடூரக் கொலையில் முடிவடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகராஜ் (45) என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வழக்கம் போல ஏற்பட்ட...