சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி கை, கால்கள் மற்றும் தலை இல்லாத ஒரு ஆணின் உடல் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட கொடூரக் கொலை வழக்கின் மர்மத்தை ஓட்டேரி போலீசார்...
திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த தம்பதியரின் குடும்ப சண்டை, இறுதியாகக் கொடூரக் கொலையில் முடிவடைந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகராஜ் (45) என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வழக்கம் போல ஏற்பட்ட...