சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தின் தேவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சஷிகாந்த் பரத் என்ற வாலிபர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் நரக வாழ்க்கைக்கு நடுவே, “எனக்கு நீதி வழங்காவிட்டால் தயவுசெய்து கருணைக்கொலை...
கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையிலேயே அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வேலுசாமி உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் பெரும் வருத்தத்திலும் வேதனையிலும் தவித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்,...