உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து, நகரின் மோசமான சாலை நிலைமை வெளிப்பட்டது. மதியம் முதல் மாலை வரை சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாகப் பெய்த கனமழையால், பல இடங்களில் வெள்ளம்...
மத்தியப் பிரதேச மாநிலம் மவ்கஞ்ச் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, ஹனுமனா ஜனபத் பஞ்சாயத்திற்குட்பட்ட பர்ஹி ஜாரி கிராமத்தைச் சேர்ந்த தாஷோதரி பாண்டே என்ற பெண்ணின் வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. கொட்டித்தீர்த்த கனமழையால் அவரது வீட்டிற்குள்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மௌ பகுதியில் கனமழைக்கு இடையே சாலை உள்வாங்கி பெரும் பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஜ்மௌ பகுதியிலிருந்து வி.ஐ.பி சர்ஃபிட் ஹவுஸ் செல்லும் சாலையில், சரியா...
நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சிலர் தங்களுக்குச் சாதகமாக வேடிக்கையாக மாற்றி மகிழ்ச்சியடையும் சுவாரஸ்யமான...