கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறு காரணமாக, 63 வயது முதிய பெண் ஒருவர் தனது கொழுந்தனை உருட்டுக் கட்டையால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய பகீர் சம்பவம் அப்பகுதியில் மாபெரும்...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, ஏற்கனவே தனது தாயைக் கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த 24 வயது இளைஞர், தற்போது தன்னிடம் அன்பாகப் பழகிய 56 வயது பெண் உறவினரைக் கொடூரமாகக் கொலை...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக, 66 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் அவரது அண்ணி பொன்னாம்மாளால் சப்பாத்திக் கட்டையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த...
கேரளாவைச் சேர்ந்த அன்சிஜி என்ற நர்சிங் கல்லூரி மாணவி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரியில் செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி, அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும்...
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த 26 வயது மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சோ, அப்பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவியை ஒருதலைப்பட்சமாகக் காதலித்துத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நடனப் பயிற்சிக்குச்...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் விடுமுறை நாளில் நடைபெற்ற சிறப்பு வகுப்பின் போது, பள்ளிச் சீருடையில் இருந்த இரண்டு மாணவிகள் வகுப்பறை முன்பு மேஜையில் சாப்பாடு மற்றும் தின்பண்டங்களுடன் அமர்ந்து...
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பங்கள் வெளியாகியுள்ளன. தன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் எனக் கூறிச் சிறையில் சபரிவர்மன்...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சைக்காகக் குழித்துறை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் குளிப்பதை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்ற நபர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி ஜெயகாந்தனும், அவனது நண்பரான ஜெகனும் இணைந்து...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார். நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகச் சிறைத்துறை தரப்பில்...