CINEMA2 hours ago
“உடம்பெல்லாம் ஒரே இரத்தக் கட்டுகள், உடைந்த மணிக்கட்டு” நாகர்கோவில் வியாபாரி சிறை மரணத்தில் வெளியான பகீர் உடற்கூறாய்வு அறிக்கை..!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாகக் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார். நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகச் சிறைத்துறை தரப்பில்...