LATEST NEWS2 hours ago
ஐயோ நெஞ்சம் பதறுதே..! சிறுத்தையோடு சண்டையிட்ட தாய் பசு கன்றுக்குட்டியைக் காப்பாற்ற நடந்த நெஞ்சை உருக்கும் போராட்டம்.. சோஷியல் மீடியாவை உலுக்கும் 30 வினாடி சிசிடிவி காட்சி.!!
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள தேவதார் பெட்ரோல் பங்க் அருகே, நள்ளிரவில் புகுந்த சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியைத் தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் முழுவதும் அங்குள்ள சிசிடிவி...