LATEST NEWS1 day ago
நள்ளிரவு வீடுகளுக்குள் புகுந்த ரேஞ்சர்ஸ் படை… பாகிஸ்தானில் அடுத்தடுத்து மாயமாகும் சிறுவர்கள்..! வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் நிலையில், கராச்சி மற்றும் பலுசிஸ்தானில் நடத்தப்பட்ட சோதனைகளில் 14 வயது மாணவர்கள் இருவர் உட்படப் பலர் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தி பலுசிஸ்தான் போஸ்ட்’...