CRIME1 day ago
ஐயோ கடவுளே.. ஆசை வார்த்தை கூறி உல்லாசம்… காதலன் கொடுத்த அந்த ஒரு மாத்திரை… 30 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய்...