CRIME1 day ago
“ஐயோ என்ன கொடுமை இது..! கருப்பைக் கட்டி ஆபரேஷன்.. ஆனா ஸ்கேன் ரிப்போர்ட்டில் காணாமல் போன ‘அந்த’ முக்கிய உறுப்பு.. டாக்டர் அலட்சியத்தால் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. கண்ணீருடன் கதறும் குடும்பத்தினர்..!!
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் அலேருவில் உள்ள ‘அர்பிதா நர்சிங் ஹோம்’ என்ற தனியார் மருத்துவமனையில், கருப்பைக் கட்டி அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் சிறுநீரகம் அசுரத்தனமாக அகற்றப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரச் சம்பவம்...