LATEST NEWS1 day ago
“நிம்மதியா மலம் கழிக்க கூட முடியல” நாற்காலிகளில் ஓட்டை போட்டு, துணிகளை வைத்து மறைத்து… கற்காலத்திற்கு மாறிய காசா.. இஸ்ரேல் முற்றுகையால் கண்ணீரில் மக்கள்..!!
இஸ்ரேலின் தொடர்ந்த முற்றுகை மற்றும் தாக்குதல்கள் காரணமாக, காசா பகுதி மக்கள் தங்களின் மிக அடிப்படையான சுகாதார உரிமைகளை இழந்து கற்கால வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவும் மருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் பஞ்சமும் நோய்நொடிகளும்...