சட்டமன்றப் பேரவையில் திமுக மறைந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரை தற்போதைய அமைச்சர்கள் சிலர் மரியாதைக் குறைவாகக் குறிப்பிட்ட விவகாரம், திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமிக்க தமிழக சட்டமன்றத்தில், மாண்புகளை மறந்து சிலர்...
“கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்று 1967-ல் பேரறிஞர் அண்ணாவிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகள் தான், தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடமும் கேட்கப்பட்டன” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...