LATEST NEWS2 hours ago
இரவோடு இரவாக தூக்கப்பட்ட 27 மாவட்ட அதிகாரிகள்.. 2,000 சட்டவிரோத குவாரிகளின் பகீர் பின்னணி.. அமைச்சர் பிரபுவின் அதிரடி ஆக்ஷன்..!!
தமிழ்நாடு முழுவதும் முறையான உரிமம் பெற்றுச் செயல்படும் கருங்கல் மற்றும் கல்குவாரிகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை சுமார் 1,845 ஆகும். ஆனால், இந்த எண்ணிக்கையையும் தாண்டி மாநிலம் முழுவதும் 2,000க்கும் அதிகமான குவாரிகள் எவ்வித முறையான அனுமதியுமின்றி...