CRIME4 weeks ago
பாசமாவது.. பந்தமாவது.. சொத்துக்காக உடன்பிறந்த தங்கைக்கு நேர்ந்த கொடூரம்.. மிளகாய் பொடி தூவி அண்ணன் செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, சொத்து தகராறில் உடன்பிறந்த தங்கையையே மிளகாய் பொடி தூவி கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே வசித்து வந்த தீபா என்பவரின்...