மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜாக இளைஞரணி நிர்வாகியான புஷ்பேந்திர லோதி, தனது காதலியான ஷிவானி என்பவரைச் சந்திக்க அவரது புகுந்த வீட்டிற்குச் சென்ற இடத்தில், கணவனால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் வன்முறைச் சம்பவம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி ஊராட்சி மேலூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி என்பவருக்கும், ஆர்.பூசாரிப்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி திருப்பதி என்பவரின் மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மேஸ்திரி...
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் தால்மாவ் காவல் எல்லைக்குட்பட்ட முஸ்தபாபாத் பெல்ஹானி கிராமத்தில் உள்ள பூரே ராஜாவ் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரீதா என்ற பெண், தனது கணவருடன் சேர்ந்து...