CRIME3 hours ago
பகீர் … நள்ளிரவில் வீட்டுக்கு வந்த கள்ளகாதலனுக்கு நேர்ந்த விபரீதம்… மாட்டிக்கக் கூடாதுனு காதலி செய்த காரியம்..மனைவியின் ஒரே புகாரால் வெடித் தெறித்த உண்மை.. நெல்லையில் பரபரப்பு..!!
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கீழக்கருவேலங்குளத்தில் பன்றி பண்ணை அதிபர் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 இரவு கரையிருப்புச் சாலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில்,...