CRIME2 hours ago
“அம்மா.. அம்மா..” என்று கூப்பிட்டு துண்டிக்கப்பட்ட போன்.. அடுத்த சில நிமிடங்களில் விடுதியில் பிணமாக மீட்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவி.. என் மகள் சொன்ன 3 விஷயம்… உண்மையை உடைத்த தந்தை..!
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச்...