LATEST NEWS3 hours ago
“என் பிள்ளையை காணலையே…” ரயில்வே ஸ்டேஷனில் கதறி அழுத தாய்… அடுத்த சில நிமிடங்களில்… நெகிழ்ச்சி சம்பவம்…!!
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் நேற்று மாலை ஐந்து மணியளவில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அப்போது பொதுப்பெட்டிப் பகுதியில் பயணம் செய்ய வந்த பெண் ஒருவர், கூட்ட நெரிசலில்...