LATEST NEWS8 hours ago
“காணாமல் போன 14 வயது சிறுமி…” ஆந்திராவுக்கு சென்றது எப்படி…? தேடி அலைந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளிச் சிறுமி ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், தங்களது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு பைக்காரா காவல் நிலையத்தில்...