LATEST NEWS34 minutes ago
“மனிதர்கள் ஏமாத்துறாங்க… நாங்க மாட்டிக்கிறோம்…” வைரல் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை..! ம.பி. நகராட்சியை உலுக்கிய நூதனப் போராட்டம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாய் முகமூடி அணிந்து நபர் ஒருவர் மனு அளிக்கச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களுக்குக் கருத்தடை செய்வதில் பல்வேறு...