ஐதராபாத் பாலாபூர் எல்லைக்குட்பட்ட பிஸ்மில்லா நகரில் காதலியை கொடூரமாகக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டிவிட்டுத் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரெகானா மற்றும் முகமது சலாம் இருவரும் காதலித்து...
உத்தரப் பிரதேச மாநிலம் லோனியின் பிரேம் நகர் காலனியில், 31 வயதான ரிஸ்வானா என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டுத் தன்னுடன் வர மறுத்ததால், காதலனான ஃபைசான் என்பவரால் துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டு...