மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள நீலகாந்த் சொசைட்டியில், பூட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாகத் தண்ணீர் கசிந்து வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் அஜய் பாட்டீல் வாடகைக்கு இருந்த பெண்ணைத் தொடர்பு...
உத்தரப் பிரதேசத்தில் நள்ளிரவில் காதலியைச் சந்திக்கச் சென்ற 19 வயது இளைஞரான சிவபிரசாத், பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத்தும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் தீவிரமாகக்...