CRIME3 hours ago
“அம்மா சீக்கிரம் வாங்க.. என்னைக் கொன்னுடுவாங்க !”.. நள்ளிரவில் தாயிடம் கதறிய காதலன்.. காதலி வீட்டில் நடந்த கொடூர கொலை.. நெஞ்சை உலுக்கும்சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தில் நள்ளிரவில் காதலியைச் சந்திக்கச் சென்ற 19 வயது இளைஞரான சிவபிரசாத், பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத்தும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் தீவிரமாகக்...